"தேர்தல் முடிந்தபின் மீண்டும் எங்களுக்கு விவசாயி சின்னம் கிடைக்கும். தமிழகத்தில் தனித்து தேர்தலை சந்திக்க யாருக்கும் துணிவு இல்லை" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாகப் பேச ...
மார்ச் 2020 முதல் மார்ச் 2022 வரையில் கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டவர்களில் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் 6 சதவீத பேர் இறந்து விட்டனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.