உத்தரப்பிரதேசத்தில் வயலுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துவிட்டு, கையைக் கழுவாமல் அப்படியே சாப்பிட்ட நபர் ஒருவர் இறந்துபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எவரெஸ்ட் மீன் குழம்பு மசாலாவில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி இருப்பதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்திருப்பதுடன், அதைச் சந்தையில் இருந்து திரும்பப் பெறவும் உத்தரவிட்டுள்ளது
தரமில்லாத குடிநீர் கேன்களுக்கு ரூ.5,000 அபராதம் எனவும் 30 முறைக்கு மேல் கேன்களைப் பயன்படுத்தினால் குற்றவியல் வழக்கு பாயும் எனவும் உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது .
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.