சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாதது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது 56 மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முதல் இன்று நடைபெறவுள்ள செந்தில் பாலாஜியின் வழக்கு வரை பலவற்றை விவரிக்கிறது.