சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் இருந்தவர்கள் தந்தை - மகன் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த வம்சாவளியாக இருக்கிலாம் என சந்தேகிக்கப்ப ...
பாமகவின் அடுத்த முகமாகப் பார்க்கப்பட்ட அன்புமணி, இன்று அந்தக் கட்சியிலிருந்தே, அதுவும் அவரது தந்தையாலேயே நீக்கப்பட்டிருப்பதுதான் இன்றைய அரசியல் களத்தின் பேசுபொருளாகி இருக்கிறது.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறி உண்மையை சொல்கிறேன், அனைத்து காவலர்கள் செய்த குற்றங்களை கூறுகிறேன் என குற்றவாளி ஸ்ரீதர் நீதிமன்றத்தில் மனு அளித்திருப்பது வழக்கில் புதிய திருப்பத்த ...