பாமகவின் அடுத்த முகமாகப் பார்க்கப்பட்ட அன்புமணி, இன்று அந்தக் கட்சியிலிருந்தே, அதுவும் அவரது தந்தையாலேயே நீக்கப்பட்டிருப்பதுதான் இன்றைய அரசியல் களத்தின் பேசுபொருளாகி இருக்கிறது.
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறி உண்மையை சொல்கிறேன், அனைத்து காவலர்கள் செய்த குற்றங்களை கூறுகிறேன் என குற்றவாளி ஸ்ரீதர் நீதிமன்றத்தில் மனு அளித்திருப்பது வழக்கில் புதிய திருப்பத்த ...
மதுரையில் ஆசிரியை ஒருவருக்கு காவலர் கணவர் மற்றும் குடும்பத்தினரால் வரதட்சணை கொடுமை அரங்கேறியது. இதில் மனைவியை அடித்து அடித்து கை வலிப்பதாக, தனது தங்கையிடம் பேசிய காவலரின் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற ...