“நீதிமன்றங்கள் திறந்திருப்பது அனைவருக்கும்; நீதி கிடைப்பது சிலருக்கே”, “ஏழையின் சொல் அம்பலம் ஏறாது” .. இந்த வாசகங்கள்தான் சிறை படம் முன் வைக்கும் மறுக்க முடியாத உண்மை.
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கைதிகள் சட்டவிரோதமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தி, அறைக்குள் டிவியில் நெட்ஃபிக்ஸ் பார்க்கும் வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.