திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் கொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டரையும், அவரது மகனையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சுர்ஜித் ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஒரு நபர் ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவது கவலைக்குரியது.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.