திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் கொலை வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டரையும், அவரது மகனையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சுர்ஜித் ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஒரு நபர் ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவது கவலைக்குரியது.