ஆண்டிபட்டியில் மலை கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் புகாரளித்துள்ளனர்.
தென்காசி அருகே துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பாஜக செயற்குழு உறுப்பினர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.