விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியை கண்டித்து அடித்ததில், அச்சமடைந்த எல்.கே.ஜி பயிலும் பிரணய் தேஜ் என்ற 6 வயது சிறுவன் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அ ...
ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பெட்டவாய்த்தலை பகுதியில் செயல்பட்டு வந்த தவெக தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற ...
குஜராத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 என்ற விமானம், அடுத்த சில நிமிடங்களிலேயே கோரமான விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 204 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் வ ...
கர்நாடகாவின் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோயிலின் உண்டியல் பணத்தை பூசாரிகள் கட்டுக் கட்டாகத் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.