குஜராத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 என்ற விமானம், அடுத்த சில நிமிடங்களிலேயே கோரமான விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 204 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் வ ...
கர்நாடகாவின் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோயிலின் உண்டியல் பணத்தை பூசாரிகள் கட்டுக் கட்டாகத் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமதுரை அருகே ஏ.டி.எம் இயந்திரத்தை ட்ரிலிங் மிஷின் கொண்டு உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி – சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
அரசு பல் மருத்துவக் கல்லூரி மாணவியர் விடுதிக்குள் புகுந்து ஆறு செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ...
ஆவடி அருகே பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் 1.5 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.