புராணக் கதைகளின் தாக்கத்துடன், தெய்வீக கருவை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், வலுவான கதைக்களம், ஆழமான உணர்வுகள், அதிரடி காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான உலகக் கட்டமைப்புடன் உருவாகவுள்ளது.
பாகிஸ்தானில் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் சமஸ்கிருதத்தை பாடத்திட்டமாக கொண்டு வந்து கற்பிக்க தொடங்கியுள்ளது. இது 1947 பிரிவினைக்கு பின்னர் பாகிஸ்தானில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படும் முதல் முறை. ...
முறையான பட்டப்படிப்பு இல்லாவிட்டாலும், ‘பாரம்பரிய’ குருகுலங்களில் கல்வி பயின்ற மாணவர்கள் ஐ.ஐ.டி. நிறுவனங்களில் சேர்ந்து ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபடலாம் என்று மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் பு ...
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
`Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட ட ...