100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மாணவியைப் பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு திருவனந்தபுரம் சிறப்பு விரைவு நீதிமன்றம் 111 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த சூரல்மலையை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஸ்ருதிக்கு வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையில் எழுத்தராக அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்களிலும் கேரள மாநிலத்தை அழிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் மத்திய அரசு பணியாற்றி வருவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டி உள்ளார்.