100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு கூறிய புகாரில் கைதாகியுள்ள இந்திய யூட்யூபர் ஜோதி மல்ஹோத்ராவை கேரள அரசு தனது சுற்றுலா தூதராக வைத்திருந்தது என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
மாணவியைப் பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு திருவனந்தபுரம் சிறப்பு விரைவு நீதிமன்றம் 111 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.