கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மகன் மற்றும் அவரது தந்தையின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுவதாக, அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை ...
திருவள்ளூர் மாவட்டத்தில் குறை பிரசவத்தில் பிறந்து மருத்துவ கண்காணிப்புக்குப் பிறகு வீடு திரும்பிய 1 மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த கொடூர தாய். காணவில்லை என்றும் நாடகமாடிய நிலையில் கைது.