கள்ளக்குறிச்சியில் குடும்ப பிரச்னை காரணமாக உடல்நல பாதிப்பால் மருத்துவமனைக்கு சென்றவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு வங்கியில், பெண் மீது மயக்க பொடி தூவி ரூ. 3 லட்சம் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற 27 வயதான ஆந்திர மாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுதிருவிழாவில் பலூன்களுக்கு நிரப்பப்படும் ஹீலியம் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகி ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தனது மகனை இரண்டாவதாக திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த தாய், தன் மகன் திருமணம் செய்த நந்தினி என்ற பெண்ணை வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ...
திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் தங்க சங்கிலியை திருடிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்த போலீசார், 2 பவுன் நகை மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்தனர்.