நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 53 விழுக்காட்டினர் மட்டுமே 10ஆம் வாய்ப்பாடு வரை அறிந்திருக்கிறார்கள் என மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் அருகே, கருவியப்பட்டி கிராமத்தில், தமிழக அரசின் "எண்ணும், எழுத்தும்" திட்டத்தின் படி, ஊராட்சி மன்ற தொடக்கப்பள்ளியானது வண்ண மயமான வகுப்பறைகள், உயர் தர கற்றல் கற்றுத்தரப்படுக ...