நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 53 விழுக்காட்டினர் மட்டுமே 10ஆம் வாய்ப்பாடு வரை அறிந்திருக்கிறார்கள் என மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் அருகே, கருவியப்பட்டி கிராமத்தில், தமிழக அரசின் "எண்ணும், எழுத்தும்" திட்டத்தின் படி, ஊராட்சி மன்ற தொடக்கப்பள்ளியானது வண்ண மயமான வகுப்பறைகள், உயர் தர கற்றல் கற்றுத்தரப்படுக ...
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
`Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட ட ...