போடிநாயக்கனூர் குப்பநாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா வைத்திருந்த கணவன், மனைவியை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஈரோட்டில் முன்பகை காரணமாக வழக்கறிஞர் வீட்டிற்குள் அரிவாளுடன் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கணவன் மனைவி உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கொடுங்கையூர் பகுதியில் வெளிநாட்டு உபகரணங்கள் வாங்கிவிற்கும் தொழிலில் பங்கு தருவதாகக் கூறி ரூ.38 லட்சம் பணத்தைப் பெற்று மோசடி செய்த கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்து துண்டு துண்டுகளாக வெட்டி காட்டுப் பகுதியில் வீசிச் சென்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.