அ.தி.மு.க.வை எவராலும் அழிக்க முடியாது; சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 மாதம் தான் தேர்தலுக்கு உள்ளது. தேர்தலுக்கு தயாராகுவோம் என தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
“அதிமுக கொடுத்த அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத்தொகையை திமுக-வினர் செயல்படுத்தினர். விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக்கூடிய கட்சி திமுக, அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக முடக்கிவிட்டது” என தேர்தல் பொதுக் ...
“30,000 கோடி ரூபாய் ஊழல் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்” என தஞ்சையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்
எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய நிலையில், அதுகுறித்தும் அதுதொடர்பாக தன்மீது விழுந்த விமர்சனங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி இன்று விளக்கமளித்துள்ளார்.