மகாராஷ்டிராவில் வெறும் ரூ.13,000 சம்பளம் வாங்கும் ஒருவர், காதலிக்கு சொகுசு கார் மற்றும் 4 பிஎச்கே பிளாட் வாங்கிக் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதையடுத்து சிறந்த காளை மற்றும் காளையருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
கேன்டீனில் தனக்கு பரிமாறப்பட்ட பருப்பின் தரத்தால் கோபமடைந்த மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், அந்த கேன்டீன் ஊழியரைத் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கெங்கவல்லி அருகே டிரான்ஸ்பார்மர் மின் கம்பத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த தற்காலிக ஊழியர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.