உத்தர பிரதேசம் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் நிலையில் இதில் வெற்றி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ளும் நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி தற்போதே தொடங்கியுள்ளது.
வரதட்சணை புகாரில் கைதான கணவன் தப்ப முயன்ற போது போலீசார் காலில் சுட்டு பிடித்தனர்.. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து,14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்தனர்..
உத்தர பிரதேச மாநிலத்தில் 5ஆவது GROUND BREAKING CEREMONY எனப்படும் முதலீட்டாளர்கள் மாநாடு நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதன்மூலம், 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய முதலீட்டு திட்டங்கள் அறிவிக்க ...
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.