அரசியல் சாசனம்தான் மிக உயர்ந்தது என்றும், ஜனநாயகத்தின் 3 பிரிவுகளும் அதன் கீழ் செயல்படுகின்றன என்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளநிலையில், இவரின் கருத்து கவனத்தை பெற்ற ...
இந்திய தலைமை நீதிபதி (CJI) சஞ்சீவ் கன்னா, இன்று ஓய்வு பெற்றார். நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர்.கவாய் நாளை பதவியேற்கிறார்.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக் காலம் மே 13-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை வழங்கியுள்ளார்.