வறுமைக்கும் வியர்வைக்கும் மத்தியில் உழன்று, “என் வாழ்க்கையை நான் மாற்றுவேன்” என சபதமிட்ட ஹரியானா அரசுப் பள்ளி ஆசிரியரின் மகன் சூர்ய காந்த், இந்தியாவின் தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றுள்ளார். அவரது ...
அரசியல் சாசனம்தான் மிக உயர்ந்தது என்றும், ஜனநாயகத்தின் 3 பிரிவுகளும் அதன் கீழ் செயல்படுகின்றன என்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளநிலையில், இவரின் கருத்து கவனத்தை பெற்ற ...