நீதிமன்றத்தில் சில பணிகளில் மனிதர்களுக்கு பதில் AI-ஐ களமிறக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் பின்னணியில் உள்ள முக்கியத் தகவல்களைப் பார்க்கலாம்..
கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக நியமித்து உச்சநீதிமன்ற கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது.
வறுமைக்கும் வியர்வைக்கும் மத்தியில் உழன்று, “என் வாழ்க்கையை நான் மாற்றுவேன்” என சபதமிட்ட ஹரியானா அரசுப் பள்ளி ஆசிரியரின் மகன் சூர்ய காந்த், இந்தியாவின் தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றுள்ளார். அவரது ...