இந்தியாவில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், சென்னையில், 25 வயதான இளைஞர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சிகர செய்தி வெளியாகியுள்ளது.
ஆம்பூர் அருகே மின்விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்ட இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.