இந்தியாவில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், சென்னையில், 25 வயதான இளைஞர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சிகர செய்தி வெளியாகியுள்ளது.
ஆம்பூர் அருகே மின்விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்ட இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஜமைக்கா நாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.