மானமதுரை அருகே இருவரை அரிவாளால் தாக்கிய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஆகாஷ் டெலிசன், கால் முறிவு காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடியில் நடந்த இளவட்ட மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் நத்தத்தைச் சேர்ந்த 19 வயது சுஹரீஷ் என்ற இளைஞர் சுஹரீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்..
இந்தியாவில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், சென்னையில், 25 வயதான இளைஞர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சிகர செய்தி வெளியாகியுள்ளது.
ஆம்பூர் அருகே மின்விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்ட இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
`Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட ட ...