உத்தரப்பிரதேசத்தில், தனது நீரிழிவு நோய் உள்ள மகளுக்கு இன்சுலின் ஊசி போடுவதற்கு பணம் இல்லாத நிலையில், தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
நீரிழிவு நோய் வந்த ஒருவருக்கு அவர்களின் நோயின் வீரியத்தை கணக்கிட்டு மருத்துவர்கள் மருந்துகள் (இன்சுலின்) வழங்குகிறார்கள். இது தற்காலிக தீர்வுதானே தவிர நிரந்தர தீர்வு கிடையாது.