இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான பட்டோடி கோப்பையின் பெயரை ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை என மாற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முடிவு கைவிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்தியா ஏ அணியில் சாய் சுதர்சன், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் மற்றும் கருண் நாயர் முதலிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
துணைக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி 2 சிக்ஸர்கள் விளாசி 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார் ஷிவம் துபே.