நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே காட்டுப் பகுதியில் ஆட்டோ டிரைவர் மர்ம முறையில் உயிரிழப்பு. கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் முன்னாள் சென்ற ஆட்டோவிற்கு வழி விடாததால் ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட சக ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோவை தீ வைத்து எரித்த லாரி ஓட்டுநர் கைது. போலீசார் விசாரணை.
மத்தியப் பிரதேச மாநிலம் பர்வானியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சஹாபுதீன் ஆன்லைன் கேமிங் செயலியான Dream 11 போட்டியில் வெற்றி பெற்று, ஒன்றரை கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார்.