ஆன்லைன், டிஜிட்டல் உள்ளிட்டவற்றைத் தவிர்த்து நிஜ உலகிலும் போலிகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் நம் நாட்டில், போலியாக ஒரு காவல் நிலையம் செயல்பட்டிருப்பதுதான் சமூக ஊடகங்களில் தற்போதைய வைரல் செய்தியாக உ ...
எடப்பாடி காவல் நிலையத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதுதொடர்பாக தடவியல் நிபுணர்கள், மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி காவல் நிலையம் பதிந்த FIR தற்போது வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலை தேரடி வீதியில் பல்வேறு மண்டை ஓடுகளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், அகோரியின் கார் 2 மணி நேரமாக நின்றிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.