சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ஹென்றி திஃபேன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதை அறிவித்து இந்திய அரசு கௌரவித்தது. அதன்படி இன்று டெல்லியில் வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் பெற்றுக ...
இனிவரும் காலங்களில் படம் நடிப்பதிலிருந்து விலகி அதிகமாக “அஜித் குமார் ரேஸிங்” அணிக்காக கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தவிருப்பதாக நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.