”நான் இன்னும் இதயத்தில் ஒரு எளிய நடுத்தர வர்க்க நபராக இருக்கிறேன்” என்று பத்ம பூஷண் விருது பெற்ற பின் அளித்த பேட்டியில் நடிகர் அஜித் குமார் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
நடிகர் அஜித்குமார் கார் பந்தயத்தில் வெற்றி பெற்றதை எடுத்துக் காட்டாக குறிப்பிட்டு, சாலை பாதுகாப்பு குறித்து, கோவை மாநகர காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது.