நல்லவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் எதிர் முகாம் எத்தகைய வியூகங்களை வகுக்கிறதோ அதற்கு மாற்று வியூகங்களை வகுத்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும் என ஜார்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளா ...
இத்திருத்தலத்தில் உத்தராயணம், தஷிணாயணம் என்று இரு வாசல்கள் உண்டு. இது வராக ஷேத்திரம். பெருமாளின் திருநாமம் புண்டரீகாட்சன். தாயாரின் திருநாமம் பங்கயச்செல்வி , செண்பகவல்லி என்றும் அழைக்கப்படுகிறாள்.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...