பாராசிட்டாமால் மாத்திரைகளை அதிகபட்சம் எவ்வளவு எடுத்து கொள்ளலாம்? அதிகம் எடுத்துக்கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா? போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கிறார் பொதுநல மருத்துவர் அருணாச்சலம்.
சிறுநீரக கற்கள் எவ்வாறு உண்டாகிறது.அதற்கான காரணம் என்ன? கற்களை நீக்கினால் மீண்டும் உருவாகுமா? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சிறப்பு சிறுநீரக மூத்த மருத்துவர் எஸ்.வி.கந்தசாமி.
உத்தராகண்ட்டில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் இன்னும் சற்றுநேரத்தில் மீட்கப்படவுள்ளனர். 17 நாட்கள் நடைபெற்ற தொடர் மீட்புப்பணியின் பயனாக தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படவுள்ளனர் ...
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பலவிதமாக காய்ச்சல்கள் அதிகரித்திருக்கின்றன. என்ன மாதிரியான காய்ச்சல்கள் வருகின்றன. மக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர் புகழேந்தி ...