“கிராம பகுதிகளிலும் அரசு கிளினிக்குகளை திறந்திட வேண்டும். தேவையான மருந்து பொருட்களை வழங்க வேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.
“இப்படி செய்தால் மாநில அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும். குவாரி வருமானம் தனி நபர்களுக்குச் செல்லாமல், அரசின் கஜானாவிற்குச் செல்லும்”- எடப்பாடி பழனிசாமி