திமுக அரசுக்கு இபிஎஸ் வைத்த கோரிக்கை!

“கிராம பகுதிகளிலும் அரசு கிளினிக்குகளை திறந்திட வேண்டும். தேவையான மருந்து பொருட்களை வழங்க வேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

“அரசு மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் மருந்து பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும்” என்று திமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

மேலும், “காலியாக உள்ள அனைத்து மருத்துவ பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். கிராம பகுதிகளிலும் அரசு கிளினிக்குகளை திறந்திட வேண்டும். தேவையான மருந்து பொருட்களை வழங்க வேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com