இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது சென்னையில் விடிய விடிய பெய்துவரும் மழை முதல் டி 20 அணியில் மீண்டும் ரோகித், கோலி இணைக்கப்பட்டது வரை பலவற்றை விவரிக்கிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை ஓய்ந்தாலும் ஏரிகளில் நீர் திறப்பு மற்றும் உடைப்பு காரணமாக குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 36 மணி நேரமாக தொடர்ந்து சூரைக்காற்றுடன் பெய்து வந்த மழை, தற்போது குறையதொடங்கிவிட்டது. இருப்பினும் வெள்ளம் இன்னும் வடியவைல்லை. இதனால் சென்னை தத்தளிக்கிறது. விரிவ ...
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில், 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் காயமடைந்துள்ளார். 17 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் 60க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள் ...
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்துவருகிறது. இந்த மழை இரவு 10 மணிவரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.