மிக்ஜாம் புயல்: சென்னையில் மழை பாதிப்பு - 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில், 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் காயமடைந்துள்ளார். 17 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் 60க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com