சென்னையில் விடாது பெய்யும் மழை.. காணாமல் போன சாலைகள்; வாகன ஓட்டிகள் அவதி

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்துவருகிறது. இந்த மழை இரவு 10 மணிவரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com