காஸா நகரில் உள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் 64 விழுக்காட்டினர் குழந்தைகள் மற்றும் பெண்கள் எனக் கூறப்படுகிறது ...
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதலில் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை சர்வதேச சமூகத்தை கவலையுறச் செய்துள்ளது.