கொரோனா காலத்தில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா 40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் பசனகவுடா பாட்டீல் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...