தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை 10 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. 9 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிக மாணவ, மாணவியர் இத்தேர்வுகளை எழுத உள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.