சென்னையில் விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களுக்கு டிஜிட்டல் கருவி மூலம், அந்த இடத்திலேயே அபாராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது..
பிரதமர் மோடியின் செல்ஃபி பாயிண்டுகள் தொடர்பாக வெளியான ஆர்.டி.ஐ தகவல்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்திருந்த சூழலில் தகவல் வெளியிடுவதற்கான விதிகளை கடுமையாக்கியுள்ளது ரயில்வே துறை.