அமெரிக்காவின் எஃப்-18 ரக போர் விமானத்தை (எஃப்/ஏ-18 ஹார்னெட்) வெற்றிகரமாகத் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (ஐஆர்ஜிசி) தெரிவித்துள்ளது.
உலகின் மிகசிறந்த போர் விமானமாக கருதப்படும் அமெரிக்காவின் F-35 போர் விமானத்தை ஈரான் தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானின் ஒரு விமானம் கூட இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.