இந்திய அணியிலிருந்து காரணமே இல்லாமல் தன்னை நீக்கியபிறகு கேப்டனாக இருந்த கபில்தேவை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல நினைத்ததாகவும், அதற்காக துப்பாக்கியோடு அவருடைய வீட்டிற்கே சென்றதாகவும் யுவராஜ் சிங்கின் த ...
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் பும்ரா இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.