பிரான்ஸ் தலைநகர்பாரீசில் புணரமைக்கப்பட்ட பழமையான தேவாலயம். ராணுவ ஆட்சியை அறிவித்து மக்களிடம் மன்னிப்புக் கோரிய தென்கொரிய அதிபர். வாய்ப்பளித்தால் இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்கத் தயார் மம்தா பானர்ஜி. உ ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் டெல்லியில் தொடங்கியது. ஆனால், இக்கூட்டத்தை எதிர்க்கட்சித்தலைவர்கள் புறக்கணித்துள் ...
நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.