தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங், ஒரே ஓவரில் 13 பந்துகள் வீசி சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதில் 7 வைடு பந்துகளும் அடக்கம்.
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா வீரர் குயின்டன் டி காக், பாகிஸ்தான் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, திலக் வர்மா ஆகியோரை மொத்தம் 75 கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்திருக்கிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஒரு நல்ல செய்தியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளா ...