முன்பு காங்கிரஸ் தமிழ்நாட்டை புறக்கணித்ததைப் போல் தற்போது நரேந்திர மோடி இந்தியா மற்றும் இலங்கையைப் புறக்கணித்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் கட்சிகள் கேட்ட சின்னம் மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள் கோரிய சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது தேர்தல் ஆணையம் பாரபட்சம் ...
இன்றுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடையும் நிலையில், ’நாங்கள் பல வருடங்களாக போட்டியிட்ட சின்னத்தை தேர்தல் ஆணையம் எங்களுக்கு ஒதுக்கவில்லை’ என நீதிமன்றத்தினை நோக்கி மனுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுகுறித ...