ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத வகையில் அமெரிக்கா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது 2 ஆயிரம் வீரர்களை ஈரானை நோக்கி அமெரிக்கா அனுப்பி வைத்துள்ள சம்பவம் உலகளவில் கவனம் ஈர்த்து வருகிறது.
வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள், தங்கள் நாட்டுக்கொடியுடன் பதக்கத்தை ஏந்துவதைத்தான் பார்த்திருக்கிறோம், மாறாக, ஸ்பெயின் கொடியை பதக்கத்துடன் ஏந்தி நின்றார் சீன பேட்மிண்டன் வீராங்கனை. காரணம் என்னவென்று ...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 15 மீனவர்களை, ஒரு படகுடன் கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.