என்னை வயிறு மற்றும் பின்பக்கத்தில் எட்டி உதைத்து, வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருக்கிறார்.
100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது மறைக்கப்படுகிறது; வாக்கு மையங்களைவிட்டு வெளியேற வேண்டாம் என திரிணாமுல் தொண்டர்களுக்கு மம்தா உத்தரவிட்டுள்ளார்.
கொல்கத்தா மாநகரத்தின் தெற்குப் பகுதியான பவானிபூரில் மம்தா தொடர்ச்சியாக 3 முறை வென்ற நிலையில், 4ஆம் முறையாக போட்டியிடுகிறார். பவானிபூரை தக்கவைத்துக்கொள்வதை கவுரவ பிரச்னையாக பார்க்கிறார் மம்தா பானர ...
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் 12 ஆண்டு கால ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்துள்ள மம்தா பானர்ஜி, 3 முக்கியக் கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.