மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்தப் பிறகு, டெல்லியைக் கைப்பற்ற இந்தியா முழுவதையும் ஒருங்கிணைப்போம் என மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் அனல் தகிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தேர்தல் வெற்றிக்கான ஆயுதங்களில் ஒன்றாக மீனையும் இறைச்சியும் மாற்றியுள்ளார் முதல்வர் மம்தா பானர்ஜி.