கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய 10 லட்சத்தில் 7 பேர் மட்டுமே ரத்த உறைவு அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி விளக்கமளித்துள்ளார்.
கோவை மக்களவத் தொகுதியின் வேட்பாளரும், தமிழ்நாடு பாஜக தலைவருமான அண்ணாமலை கோவை தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.