கும்பகோணம் அருகே 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கும்பகோணம் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை நாச்சியார்கோவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் தாய் மகன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நாகேஷ்வரா என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.