கும்பகோணம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவர் உயிரிழந்தார்.. இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு 15 மாணவர ...
கும்பகோணம் அருகே 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கும்பகோணம் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை நாச்சியார்கோவில் போலீசார் கைது செய்துள்ளனர்.