இந்தியாவில் நிகழ்ந்த நிகழ்வினை மையமாக் கொண்டு எடுக்கப்பட்ட To Kill A Tiger என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படப் பிரிவில் தேர்வான நிலையில், இதற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்கள், மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.