இந்தியாவில் நிகழ்ந்த நிகழ்வினை மையமாக் கொண்டு எடுக்கப்பட்ட To Kill A Tiger என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படப் பிரிவில் தேர்வான நிலையில், இதற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.
மேகாலயாவில் சோனம் ரகுவன்ஷி தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொன்றதாகக் கூறப்படும் பரபரப்பான தேனிலவு கொலை வழக்கைத் தொடர்ந்து, பீகாரிலும் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொழிலாளர்கள், மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.