இந்தியாவில் நிகழ்ந்த நிகழ்வினை மையமாக் கொண்டு எடுக்கப்பட்ட To Kill A Tiger என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படப் பிரிவில் தேர்வான நிலையில், இதற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.
ஜார்க்கண்டின் ராஞ்சியில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த ஏழு பேரும் உயிரிழந்துள்ள சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.