இமயமலைப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் பெரும் வெள்ளங்களுக்கும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் உடல்பாதிப்புகளுக்கும் அமெரிக்காவின் சிஐஏ வைத்த உளவுக்கருவி காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனது இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது அன்புமணிதான் என குற்றஞ்சாட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், உலகத்திலேயே தந்தையை வேவு பார்த்த மகனாக இவராகவே இருக்க முடியும் என விமர்சித்துள்ளார்.
எனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி இருந்தது என பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். லண்டனில் இருந்து வரவைக்கப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி எனது வீட்டில் வைக்கப்பட்டிருந்தத ...
மதுரையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஜெயவிஷ்ணு, ரயில் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக சென்சார் மூலம் இயங்கும் புதிய கருவியை ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.