கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய 10 லட்சத்தில் 7 பேர் மட்டுமே ரத்த உறைவு அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி விளக்கமளித்துள்ளார்.
பழனியில் அதிமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் காரை வழிமறித்து அதிமுக பிரமுகர்கள், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடப்பு ஐபிஎல் முடிவடைந்த பிறகு டி20 உலகக்கோப்பை ஜூன் 2ம் தேதிமுதல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்திய அணியை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்தவிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு எதிராக பேசியிருக்கிறார் கேகே ...